வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முதல்வர் தயாராக உள்ளார்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

4 months ago 30

அருப்புக்கோட்டை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக முதல்வர் தயாராக உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், மதுரை, தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை நகருக்குள் செல்லாமல் நான்குவழிச்சாலையை அடையும் வகையில் ரூ.154.98 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Read Entire Article