வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் சென்னை!!

6 months ago 41

சென்னை : சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.53 கி.மீ. நீளமுள்ள 33 நீர்வழி கால்வாய்களை தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 990 மோட்டார் பம்ப் மற்றும் 57 டிராக்டர்களோடு பொருத்தப்பட்ட கனரக பம்ப்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டால் 169 நிவாரண மையங்களும், 35 பொது சமையல் அறை மையமும் தயாராக உள்ளது.

The post வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் சென்னை!! appeared first on Dinakaran.

Read Entire Article