வட தமிழக கடலோரங்களில் பெய்து வரும் கனமழை தொடர்ந்து நீடிக்கும்: வானிலை மையம்

3 months ago 13

சென்னை: வட தமிழக கடலோரங்களில் பெய்து வரும் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி முதல் சென்னை வரை பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் இருந்து வரும் ஃபெஞ்சல் புயல் பிற்பகலில் கரையைக் கடக்க உள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வட தமிழக கடலோரங்களில் பெய்து வரும் கனமழை தொடர்ந்து நீடிக்கும்: வானிலை மையம் appeared first on Dinakaran.

Read Entire Article