வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் கைது வாரண்ட் பிறப்பிப்பு

4 months ago 12

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 2-வது முறையாக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அங்கிருந்து தப்பிய ஷேக் ஹசீனா கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

The post வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் கைது வாரண்ட் பிறப்பிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article