வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை மையம் தகவல்

7 months ago 20

டெல்லி: வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 15ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும்.

 

The post வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article