வக்ஃபு மசோதா.. பிற பிரிவினரையும் ஆர்எஸ்எஸ் குறி வைக்க வாய்ப்பு: ராகுல் காந்தி எச்சரிக்கை!!

1 week ago 7

டெல்லி: இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு மசோதா, எதிர்காலத்தில் பிற பிரிவினரை குறிவைக்க முன்மாதிரியாக உள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கவனம், கிறிஸ்தவர்கள் மீது திரும்ப நீண்ட நேரம் ஆகாது. ஒன்றிய பாஜக அரசின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஒரே கேடயம் அரசியலமைப்புச் சட்டம்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் என என்று ராகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post வக்ஃபு மசோதா.. பிற பிரிவினரையும் ஆர்எஸ்எஸ் குறி வைக்க வாய்ப்பு: ராகுல் காந்தி எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Read Entire Article