மும்பை: கட்டாய மதமாற்றம் மற்றும் லவ் ஜிகாத் வழக்குகளுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வருவது பற்றி ஆய்வு செய்வதற்காக மகாராஷ்டிர அரசு, போலீஸ் டிஜிபி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், சிறுபான்மையினர் விவகாரங்கள், சட்டம் மற்றும் நீதித்துறை, சமூக நீதி மற்றும் சிறப்பு உதவித் துறைகளின் செயலாளர்கள் மற்றும் உள்துறை துணைச் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
The post லவ் ஜிகாத் தடுக்க மகாராஷ்டிராவில் வருகிறது புதிய சட்டம் appeared first on Dinakaran.