லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு அரசு சார்பில் வரவேற்பு

4 hours ago 2

சென்னை: லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு அரசு சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.

The post லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு அரசு சார்பில் வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article