ரூ.951 கோடி மதிப்பில் 551 முடிவுள்ள திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

4 months ago 12

ஈரோடு: ரூ.951 கோடி மதிப்பில் 551 முடிவுள்ள திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அந்த விழாவில், ரூ.284.2 கோடி மதிப்பீட்டில் 50,088 பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவுக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

The post ரூ.951 கோடி மதிப்பில் 551 முடிவுள்ள திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Read Entire Article