ரூ.7.32 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை ஆய்வுசெய்தார் அமைச்சர் எ.வ.வேலு

6 months ago 23
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சுமார் ஏழரை கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார். பாலத்தின் தடுப்புச்சுவரின் உறுதித்தண்மையை தர ஆய்வு கருவியை வைத்து சோதனையிட்ட அவர், சிறு வளைவுகளுடன் காணப்பட்ட தடுப்புச்சுவரை நேராக அமைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Read Entire Article