ரூ.2,000 நிவாரணம் .. இன்று முதல் டோக்கன் வழங்க நடவடிக்கை!!

1 month ago 9

விழுப்புரம் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் முதல்வர் அறிவித்த ரூ.2,000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று வருவாய்த் துறை செயலர் அமுதா தெரிவித்துள்ளார். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.2,000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் மற்ற இடங்களில் இன்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு படிப்படியாக ஓரிகு நாட்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமுதா தெரிவித்துள்ளார்.

The post ரூ.2,000 நிவாரணம் .. இன்று முதல் டோக்கன் வழங்க நடவடிக்கை!! appeared first on Dinakaran.

Read Entire Article