ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நாகை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கைது

2 weeks ago 3

நாகப்பட்டினம்: வங்கிக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு மானியத்தொகையை விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). அப்பகுதியில் ஆட்டோமொபைல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், நாகையில் உள்ள மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பித்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அண்மையில் ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

Read Entire Article