தஞ்சாவூர்: ரூ.1,194 கோடியிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.309 கோடியில் 127 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.325 கோடியில் 461 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.325 கோடியில் 461 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். சுமார் 2 லட்சம் பயனாளிகளுக்கு அரசின் நல திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
The post ரூ.1,194 கோடியிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.