ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருடன் ஒரு படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.