ராமேசுவரம்: 33 ஆண்டுகளுக்கு பின்னர் பாம்பன் கலங்கரை விளக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி

3 months ago 14

ராமேசுவரம்: 33 ஆண்டுகளுக்கு பின்னர் பாம்பன் கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

பாம்பனில் 1846ம் ஆண்டில் ஐரோப்பியர்களால் நேவல் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இந்த கலங்கரை விளக்கத்திற்கு மீன் எண்ணெய்யும், தாவர எண்ணெயும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டன. பின்னர் 1923 ஆம் ஆண்டு பாம்பன் கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்னர் மின்சாரம் மூலம் இயங்கும் விளக்குகள் கலங்கரை விளக்கத்தில் பொறுத்தப்பட்டன.

Read Entire Article