ராமேசுவரத்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து: கடல்சார் வாரிய முதன்மை செயல் அலுவலர் தகவல்

2 months ago 10

ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது என்று தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மை செயல் அலுவலர் வள்ளலார் தெரிவித்தார்.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1964-ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியில் கடும் சேதம் ஏற்பட்டதையடுத்து, கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Read Entire Article