ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் 2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

3 hours ago 1

டெல்லி: ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கோப்புகளை 2 வாரத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொழி பெயர்ப்பை வழங்கியதும் உடனடியாக ஆளுநர் ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் சிபிஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதித்து நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

The post ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் 2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article