ராகுல் காந்தி மீது நாகாலாந்து எம்பி புகார்

4 months ago 20

டெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக நாகாலாந்து பாஜக பெண் எம்பி புகார் அளித்துள்ளார். நாகாலாந்து பெண் எம்பி பாங்னோன் கொன்யாக் மாநிலங்களவை தலைவரிடம் புகார் அளித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது தன் அருகே வந்து ராகுல் சத்தமிட்டதாக புகார் கூறினார்.

The post ராகுல் காந்தி மீது நாகாலாந்து எம்பி புகார் appeared first on Dinakaran.

Read Entire Article