ரஷ்ய ஓவியர் வரைந்த கண்ணைக் கவரும் ஓவியங்கள் - சென்னையில் டிச.15 வரை கண்காட்சி

2 months ago 10

சென்னை: சென்னையில் ரஷ்ய ஓவியர் வரைந்த கண்ணை கவரும் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி வரும் டிச.15 வரை நடைபெறுகிறது.

சென்னை ரஷ்ய இல்லம் சார்பில் பிரபல ரஷ்ய ஓவியர் லெவ்செங்கோ ஓல்காவின் ஓவிய கண்காட்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் தொடங்கியது. ரஷ்ய உதவி துணை தூதர் அலெக்சாண்டர் டோடோனோவ் தொடங்கி வைத்தார். டிச.15 வரை நடைபெறும் கண்காட்சியில் ஓவியர் ஓல்கா வரைந்த 50-க்கும் மேற்பட்ட ஆயில் பெயிண்டிங்ஸ் (ஓவியங்கள்) இடம்பெற்றிருந்தன.

Read Entire Article