ரவுடி நாகேந்திரன் இடங்களில் 50 பட்டாக்கத்திகள் பறிமுதல்

4 months ago 15

சென்னை: ரவுடி நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் காவல்துறை நடத்திய சோதனையில் 50 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ரவுடி நாகேந்திரன் சிறையில் உள்ளார்.

The post ரவுடி நாகேந்திரன் இடங்களில் 50 பட்டாக்கத்திகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article