ரயிலில் இருந்து தவறி விழுந்த எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்பு..!!

4 months ago 18

வேலூர்: ரயிலில் இருந்து தவறி விழுந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். வேலூரில் எஸ்.எஸ்.ஐ. செந்தில்குமார் (55) ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியானார். மங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயிலில் ஏற முயன்றபோது விபத்து ஏற்பட்டது.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்த எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article