மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு 2 மணிமண்டபமா? - அறிவித்தார் ஸ்டாலின்… ஆக் ஷனில் இறங்கினார் சீமான்!

2 weeks ago 2

மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு பரங்கிப்பேட்டையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், மணிமண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள ராஜேந்திரனின் சமாதிக்கு அருகிலுள்ள இடத்தை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்திருப்பது பரபரப்பான செய்தியாகி இருக்கிறது.

1965-ல் மத்​திய அரசின், இந்தி மட்​டுமே ஆட்​சிமொழி என்ற சட்​டத்தை எதிர்த்து தமி​ழ​கத்​தில் தன்​னெழுச்​சி​யான போராட்​டங்​களில் மாண​வர்​கள் ஈடு​பட்​டனர். சிதம்​பரம் அண்​ணா​மலை பல்​கலைக்கழகத்​தில் அப்​படி போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாண​வர்​களை அடக்க போலீஸ் நடத்​திய துப்​பாக்​கிச் சூட்​டில் ராஜேந்​திரன் என்ற மாண​வர் பலி​யா​னார். சிவகங்கை மாவட்​டம் கல்​லலைச் சேர்ந்த ராஜேந்​திரனின் உடல் சிதம்​பரம் அருகே பரங்​கிப்​பேட்டையில் உள்ள ரங்​கப்​பிள்ளை மண்​டபத்​தில் நல்​லடக்​கம் செய்​யப்​பட்​டது.

Read Entire Article