மெக்சிகோவின் நயாரிட் இருந்து சிகுவாகுவா மாகாணத்துக்கு சென்ற லாரி மீது பேருந்து மோதியதில் 24 பேர் உயிரிழப்பு

4 months ago 15

மெக்சிகோ: மெக்சிகோவின் நயாரிட் இருந்து சிகுவாகுவா மாகாணத்துக்கு சென்ற லாரி மீது பேருந்து மோதியதில் 24 பேர் உயிரிழந்தனர். ஜகாடெகாஸ் பாலத்தில் சென்ற பேருந்து, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

The post மெக்சிகோவின் நயாரிட் இருந்து சிகுவாகுவா மாகாணத்துக்கு சென்ற லாரி மீது பேருந்து மோதியதில் 24 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article