மூணாறு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் உயிரிழப்பு

2 months ago 14

கேரளா: மூணாறு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் உயிரிழந்தனர். எக்கோ பாயின்ட் என்ற இடத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா வந்த போது விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மூணாறு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article