முல்லை பெரியாறு விவகாரத்தில் அரசியல் லாபத்துக்காக மக்களை குழப்ப கூடாது: பழனிசாமிக்கு துரைமுருகன் பதில்

7 months ago 50

சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் லாபத்துக்காக மக்களை அதிமுக குழப்பவேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:

Read Entire Article