சென்னை: மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு மொழிப்போரை ஒன்றிய அரசு கொண்டு வந்துவிடக்கூடாது. மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு கல்விநிதி என்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று கூறினார்.
The post மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் -அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.