மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 603 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவு..!!

3 months ago 11

மும்பை: தொடர் சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் வாரத்தின் முதல் நாளில் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 603 புள்ளிகள் உயர்ந்து 80,005 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 158 புள்ளிகள் அதிகரித்து 24,399 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 603 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article