மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!

3 months ago 14

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,104 புள்ளிகள் உயர்ந்து 80,504 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 300 புள்ளிகள் உயர்ந்து 24,481 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 6,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ் இன்று 1,100 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி உள்ளது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!! appeared first on Dinakaran.

Read Entire Article