மும்பை: திங்கள் கிழமை 3.7 சதவீதம் அதிகரித்த இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் இன்று 1.5 சதவீதம் வரை சரிந்துவிட்டன. நேற்று 2,975 புள்ளி உயர்ந்த மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 1,282 புள்ளிகள் சரிந்து 81,148 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. விலை உயர்ந்து இருந்த பங்குகளை தாமதிக்காமல் விற்று முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்ததால் சரிவடைந்துள்ளது.
The post மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 1,282 புள்ளிகள் வீழ்ச்சி appeared first on Dinakaran.