மும்பை கல்யாண் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்து

8 months ago 33

மும்பை: மும்பை மாநிலம் கல்யாண் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணிக்கு கல்யாண் ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் புறநகர் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. புறநகர் ரயில் பெட்டி தடம் புரண்ட விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மும்பை கல்யாண் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article