நாகர்கோவில், ஜூன் 6: ரயில் எண் 01006 கன்னியாகுமரி – மும்பை சிஎஸ்டி சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு புறப்பட வேண்டியது 4 மணி நேரம் தாமதமாக இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இணைப்பு ரயில் வருகையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
The post மும்பை எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.