முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மேலும் இருவருக்கு ஜாமின்

3 months ago 13

டெல்லி: முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மேலும் இருவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்தது. சத்யேந்தர் ஜெயினுக்கு உதவியாக இருந்த அங்குஷ் மற்றும் வைபவ் ஜெயினை ED கைது செய்து சிறையில் அடைத்தது. இருவரின் குடும்பத்தினரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் அங்குஷ், வைபவ் ஜெயின் ஆகிய இருவருக்கும் ஜாமின் வழங்கியது.

The post முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மேலும் இருவருக்கு ஜாமின் appeared first on Dinakaran.

Read Entire Article