முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அகில இந்திய தொழில் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள்..

8 months ago 31
தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று, அகில இந்திய தொழிற்தேர்வில் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பெற்ற 29 மாணவ, மாணவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2 ஆயிரத்து 877 கோடியே 43 லட்சம் செலவில் டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தரம் உயர்த்தப்பட்டன.
Read Entire Article