மீன்மார்க்கெட்டில் அதிரடி ஆய்வு முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்

4 months ago 10

விருதுநகர், ஜன.6: விருதுநகர் மீன் மார்க்கெட்டில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் முத்திரையிடாத தராசுகளை பறிமுதல் செய்தனர். விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி அறிவுறுத்தல்படி துணை ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் உமாமகேஸ்வரன், சாந்தி ஆகியோர் விருதுநகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பழைய பஸ் நிலையம் அருகில் மீன்மார்க்கெட், இறைச்சி கடைகள், சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் முத்திரையிடாத தராசுகள், எடை கற்கள் பறிமுதல் செய்தனர்.

The post மீன்மார்க்கெட்டில் அதிரடி ஆய்வு முத்திரையிடாத தராசுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article