மின்னல் தாக்கியதில் ஆற்றில் குளித்த பெண் பலி..!!

3 months ago 15

திருச்சி: முசிறி பரிசல் துறையில் மின்னல் தாக்கியதில் முத்துலட்சுமி என்பவர் உயிரிழந்தார். காவிரி ஆற்றில் குளித்துவிட்டு திரும்பிய முத்துலட்சுமியை மின்னல் தாக்கியதாக தகவல் வெளியாகியது.

The post மின்னல் தாக்கியதில் ஆற்றில் குளித்த பெண் பலி..!! appeared first on Dinakaran.

Read Entire Article