மார்த்தாண்டத்தில் போதை விழிப்புணர்வு பேரணி

6 months ago 17

மார்த்தாண்டம், நவ.16: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழித்துறை இலவச சட்ட உதவி மையம் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி வெட்டுவெந்நி ஜங்ஷனில் இருந்து தொடங்கி மார்த்தாண்டம் காந்தி மைதானம் வந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியை குழித்துறை நீதிபதி சுந்தரி துவக்கி வைத்தார். குழித்துறை நகராட்சி கவுன்சிலர் ரோஸ்லெட், ஓய்ஸ்மேன் கிளப் கவர்னர் கிளாடிஸ் பத்மா, தலைவர் சோனி, வக்கீல் பால்ஜி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சோனியா, தலைமை ஆசிரியர் குணசீலன், மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

The post மார்த்தாண்டத்தில் போதை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article