மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு

1 week ago 7

மதுரை: மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், தேசிய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில், வக்பு வாரிய சட்​டத் திருத்​தம் மூலம் நாட்​டில் பிளவு​வாத அரசி​யலை கட்​டமைக்​கின்​றனர் என்று கேரள மாநில முதல்​வர் பின​ராயி விஜயன் குற்றம்சாட்டினார்.

மதுரை​யில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் அகில இந்​திய மாநாட்​டுப் பொதுக் கூட்​டம், மாநிலச் செய​லா​ளர் சண்​முகம் தலை​மை​யில் நடை​பெற்​றது. வரவேற்​புக் குழுச் செய​லா​ளர் சு.வெங்​கடேசன் எம்​.பி. வரவேற்​றார். மூத்த தலைவர்கள் பிர​காஷ் காரத், பிருந்தா காரத், கே. பால​கிருஷ்ணன், வாசுகி ஆகியோர் பேசினர்.

Read Entire Article