மானமும் அறிவும் உள்ளவர்கள் பெரியாரை இழிவு செய்ய மாட்டார்கள்: சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

4 months ago 13

அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியார் புகழை மறைக்க முடியாது, தமிழகத்தில் அமைதியை குலைத்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், சீமானின் கருத்து குறித்து திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Read Entire Article