மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில்லிங் முறை விரைவில் அமல்!

2 months ago 11

சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில்லிங் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை பில்லிங் முறையில் விற்க நடவடிக்கை. கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து பில்லிங் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 

The post மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில்லிங் முறை விரைவில் அமல்! appeared first on Dinakaran.

Read Entire Article