சென்னை: மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது 6 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர். சுயேச்சைகள் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்; வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2, சுயேச்சைகள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
The post மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது 6 பேர் போட்டியின்றி தேர்வு..!! appeared first on Dinakaran.