மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து திமுகவிடம் கோரிக்கை வைக்கப்படவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கவிஞர் குடியரசு நினைவுநாளையொட்டி, சென்னை, எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் அவரது உருவப் படத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: