கோவை, ஜூன் 24: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று (செவ்வாய்) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற இருந்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களால் இந்த முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.
The post மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று ரத்து appeared first on Dinakaran.