மாணவிகளுக்கு கொடுக்க வேண்டிய நாப்கின்களை விற்பதாக புகார்

2 months ago 10
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான இலவச நாப்கின்களை வழங்காமல் அவற்றை கடைகளில் விற்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து பள்ளியில் கேள்வி எழுப்பினர்.   தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த ராசிபுரம் வட்டார கல்வி அலுவலர் அருள்மணி, பெற்றோர்களிடம் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Read Entire Article