மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்தக் கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்..!!

2 months ago 10

சென்னை: மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்தக் கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசின் டான்டீ நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அனைத்து தொழிலாளர்களுக்கும் பணப் பலன்களை வழங்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்தக் கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article