மழையால் சேறும் சகதியுமான கிராமச் சாலை - நாற்று நட்டு மக்கள் எதிர்ப்பு

7 months ago 25
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள எல்ராம்பட்டு கிராமத்தில் உள்ள சாலைகள் சமீபத்தில் பெய்த மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், மாணவ மாணவியர், வேலைக்குச் செல்வோர், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, சாலையில் நாற்று நட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
Read Entire Article