மழைக்கு பின் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி

2 months ago 9

 

சென்னை: மழைக்குப் பின் ஓரிரு நாளில் பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 33%க்கு மேல் பயிர் பாதிப்பை கணக்கீடு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு நிலவரங்களை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

The post மழைக்கு பின் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article