மழை நிவாரணப் பணி: தென் சென்னை முழுவதும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

4 months ago 25

சென்னை: சென்னை தெற்கு மாவட்டம் முழுவதும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழை நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்பேரில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போர்க்கால நிவாரணப் பணிகள் அடிப்படையில் ஒரே நாளில் சென்னை சகஜ நிலைக்குத் தொடங்கி மக்கள் நிம்மதிபெருமூச்சுவிடத் தொடங்கி அன்றாடப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

Read Entire Article