மருத்துவ படிப்பில் வசிப்பிட இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து மார்ச் 16-ல் ஆர்ப்பாட்டம்: மாணவர்கள் சங்கம் அறிவிப்பு

7 hours ago 2

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளில், வசிப்பிட அடிப்படையில் மாநில அரசுகளுக்கென தனியாக இடங்களை ஒதுக்கீடு செய்துகொள்ளக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து மார்ச் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம்.அஜய் முகர்ஜி ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Read Entire Article