மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை..

8 months ago 27
மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவர்களது திருவுருவ சிலைகளுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Read Entire Article