மருதமலை முருகன் கோயிலில் ஏப்.06ம் தேதி வரை கார்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை: கோயில் நிர்வாகம்

2 months ago 11

கோவை: மருதமலை முருகன் கோயிலுக்கு பிப்.20-ஏப்.06ம் தேதி வரை கார்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை; பிப்.20- ஏப்.06ம் தேதி வரை செவ்வாய், ஞாயிறு, கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பைக்கில் செல்ல அனுமதியில்லை மலைப்படிகள் வழியாகவும், கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் – ஏப்.04ம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டி கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post மருதமலை முருகன் கோயிலில் ஏப்.06ம் தேதி வரை கார்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை: கோயில் நிர்வாகம் appeared first on Dinakaran.

Read Entire Article